சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சுகாதாரமான குடிநீர் கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :16 ஏப்ரல் 2014, 12:14 pm

சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நகராட்சி 3-வது வார்டில் முத்துமாணிக்கநாடார் தெரு, நந்தவனம் பகுதியில் சாக்கடை நீர் கலந்த குடிநீர் வழங்கப்படுவதை கண்டித்தும், சுகாதாராமான குடிநீர் வழங்கக் கோரி சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு கழிவுநீர் கலந்த குடிநீர் பாட்டிலுடன் அமர்ந்து 3வது வார்டு மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.