சிதம்பரம் அருகே மாமனாரை கொலை செய்து தலைமறைவான மருமகனை போலீஸாரை தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே திட்டுக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (40). அவர் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் அஞ்சம்மாளை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே சண்டையில் அஞ்சம்மாள் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு மோகன், மனைவியை அழைக்க சென்ற போது, கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அதனை தடுக்க முயன்ற மாமனார் பாலசுப்பிரமணியனை, மருமகன் மோகன் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவானார்.
இதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான மோகனை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

