தேர்தல் முன்விரோதம், தலித் மக்கள் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நேரில் சென்று ஆறுதல்
சிதம்பரம் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக வியாழக்கிழமை நள்ளிரவு தலித் மக்கள் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் நேரில்










