ஆடி வெள்ளி: சீர்காழியில் பறவைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன்
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே ரெட்டை காளியம்மன் கோவிலில் ஆடி மாத வெள்ளி உற்ஸவத்தை ஒட்டி பக்தர்கள் பற்வைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Updated On :1 ஆகஸ்ட் 2014, 1:19 pm














