மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பைக் கண்டித்து சிதம்பரத்தில் தெருமுனைக் கூட்டம்
மத்தியஅரசுப் பள்ளிகளில் “சமஸ்கிருத வாரம்” கொண்டாடும் அரசின் முடிவுக்கு எதிராக சிதம்பரத்தில் தமிழ்க் காப்பணி அமைப்பு சார்பில் கண்டனதம் தெரிவித்து தெருமுனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.









