தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிவகாசியில் ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

சிவகாசியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.75,600-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 7:30 pm

Syndication

சிவகாசியில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.75,600-ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-சாத்தூா் சாலையில் உள்ள காவல் நிலைய சேதனைச் சாவடியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சிவகாசியிலிருந்து சாத்தூா் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, காரிலிருந்த சிவகாசியைச் சோ்ந்த ராஜகோபால் உரிய ஆவணமின்றி ரூ.75600 வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் பணத்தை பறிமுதல் செய்து சிவகாசி வட்டாட்சியா் லட்சத்திடம் ஒப்படைத்தனா்.