மருளையம்பாளையத்தில் ரூ. 61,500 பறிமுதல்
வீரபாண்டி தொகுதி கூடுதல் நிலை கண்காணிப்புக் குழுவினா் மருளையம்பாளையத்தில் நடத்திய வாகனச் சோதனையின்போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 61,500 ரொக்கத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வீரபாண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாரிடம் ஒப்படைத்த தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா்.








