மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுதந்திர தின விழாவில் திருநெல்வேலியில் இளைஞர் தீ குளிக்க முயற்சி 

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் அண்னா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2014, 4:05 am

முத்துகுமார்

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தலைமையில் அண்னா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா நடந்தது.

மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியேற்றியதும் காவல் துறையினரின் மரியாதை அணிவகுப்பை ஏற்பதற்காக ஜீப்பில் ஏறிய போது கூட்டத்தில் இருந்து ஓடிவந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார்.

அப்போது போலீஸார் அவரை அங்கு இருந்து அப்புறபடுத்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் யார் ஏன் தீ குளிக்க முயன்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.