பழனியில் நீர்நிலை ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றம்
பழனியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு என தெரிவித்து ஆக்கிரமிப்பு அகற்றத்தை நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.









