மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மலைப்பாம்பு கடித்து இளைஞர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை மலைப்பாம்பு கடித்ததில் இளைஞர் காயம் அடைந்தார்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2014, 4:01 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திங்கள்கிழமை மலைப்பாம்பு கடித்ததில் இளைஞர் காயம் அடைந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள திருவண்ணாமலை, அண்ணாநகர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மாயக்கண்ணன் (29). இவர் ஆடுகளை செண்பகத்தோப்பு-பேச்சியம்மன்கோவில் அருகே மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மலைப்பாம்பு ஒன்று மாயக்கண்ணனை கால் மடங்கும் முட்டியின் பின்புறம் கடித்துள்ளது. இதில் அந்த இடத்தில் பெரிய கடிவாய் ஏற்பட்டது. இதனையடுத்து மாயக்கண்ணனை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் காளிராஜ், திங்கள்கிழமை இரவு கூறுகையில்: மலைப்பாம்பு கடித்தால் கூட விஷம் இல்லை. இவருக்கு பெரிய கடிவாய்தான் உள்ளது என்றார். தொடர்ந்து மாயக்கண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.