நாகூரிலிருந்து தங்கம் கடத்திய 2 பேர் கைது 14.08 கிலோ தங்கம் பறிமுதல்
நாகையை அடுத்த நாகூரிலிருந்து சென்னைக்கு காரில் தங்கம் கடத்திய 2 பேர் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 14.08 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.








