ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை குடும்ப நல நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன்பு இருந்தே, முக்கிய நீதிமன்றங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வந்தது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடங்களை ஆய்வு செய்து விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி்மன்றம் உள்ளிட்ட முக்கிய நீதிமன்றங்களை ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைத்து செயல்படுத்த அனுமதி வழங்கினர். இதன் அடிப்படையில் மாவட்டம் பிரிக்கப்பட்டதிலிருந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய நீதிமன்றங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் குடும்ப நல நீதிமன்றத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், குடும்ப நல நீதிமன்றத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.என்.ஹரிஹரன் திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரா.தாரணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் மற்றும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


