கடலில் தத்தளித்த நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேர் 6 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு
புதுச்சேரி இந்திய கடலோரக்காவல் படை அலுவலகத்துக்கு சனிக்கிழமை இரவு 12 மணிக்கு தமிழ்நாடு மரைன் போலீஸôரிடம் இருந்து கடலில் நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேர் படகு என்ஜின் கோளாறு










