ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

குண்டர் சட்டத்தில் ரெளடி கைது

திருச்சி காந்தி சந்தை அருகேயுள்ள எடத்தெரு, பிள்ளைமார் நகரைச் சேர்ந்தவர் மணி மகன் பிரபு(எ)சரவணபிரபு (22). இவர் கடந்த மாதம் 12-ம் தேதி வரகனேரி அருகே டீக்கடை உரிமையாளர்

Updated On :2 டிசம்பர் 2014, 2:02 pm

தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரெளடி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

திருச்சி காந்தி சந்தை அருகேயுள்ள எடத்தெரு, பிள்ளைமார் நகரைச் சேர்ந்தவர் மணி மகன் பிரபு(எ)சரவணபிரபு (22). இவர் கடந்த மாதம் 12-ம் தேதி வரகனேரி அருகே டீக்கடை உரிமையாளர் ரெங்காதனிடம் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் திருச்சி சிறையில் உள்ளார்.

காந்திசந்தை, தில்லைநகர் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டார். அதன் பேரில் சரவணபிரபு செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.