மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயியில் சொக்கப்பானை மரம் விழுந்து வாலிபர் சாவு

  திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயிலில் சொக்கப்பானை மரம் விழுந்ததில் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

News image
Updated On :6 டிசம்பர் 2014, 10:44 am

ராஜேஷ் கண்ணன்

  திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயிலில் சொக்கப்பானை மரம் விழுந்ததில் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    சமயபுரம் இனாம்சமயபுரம் பகுதியினைச் சேர்ந்த ராமர் மகன் பசுபதி (19). வெள்ளிக்கிழமை இரவு சமயபுரம் அருள்மிகு ஆதிமாரியம்மன் கோயிலில் கார்த்திகை தீபமான சொக்கப்பானை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. பனஒலை எரிய வைப்பதற்காக பனமரத்தினை நடுவது வழக்கம். அதே போல் நேற்றும் பனஒலை எரிந்து பின்பு பனமரத்தினை வெட்டி கீழே விழ செய்த போது சமயபுரம் இனாம்சமயபுரம் பகுதியினைச் சேர்ந்த ராமர் மகன் பசுபதி (19) மீது விழுந்தது.

    இதில் பசுபதி உடல் நசுங்கிய நிலையில் இருங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பரிசோதனை செய்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக கூறினர். பசுபதி தாய் அங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் போலீஸ் எஸ்.ஐ யோகரத்தினர் வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.