பயணிகளுக்கு ஸ்மார்ட் வழங்கப்படும். இந்த ஸ்மார்ட் கார்டினை ரீ-சார்ஜ் செஸ்ரீய்து முறையில் முன்பதிவு இல்லாத டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் ஆகியவற்றை இந்த தானியங்கி டிக்கெட் இயந்திரத்தில் (ஏ.டி.வி.எம்) பெற்றுக் கொள்ளலாம். சந்திப்பு ரயில் நிலையத்தில் பழைய ரயில்நிலைய பகுதியில் 4 இடங்களிலும், புதிய ரயில் நிலைய பகுதியில் 2 இடங்களிலும் தானியங்கி இயந்திரம் அமைக்கப்படுகிறது. இந்த இயந்திரம் தமிழகத்தில் சென்னையிலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் உள்ளது. மதுரை கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலி ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரம் விரைவில் அமைக்கப்பட இருப்பதாக ரயில்வேதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.