காந்தை படுகை மோசடி வழக்கு விசாரணைக்காக அருளானந்தம் திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
கருமண்டபத்தைச் சேர்ந்தவர் அருளானந்தம். தற்போது சென்னையில் வசித்தது வரும் இவர், கடந்த 2002-ம் ஆண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் காந்த படுகை விற்பனை செய்து பல கோடி மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஒரு ஆசிரியரை அடியாட்களை கொண்டு தாக்கிவிட்டு திருச்சியில் தலைமறைவான இவரை சென்னை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் காந்த படுகை மோசடி வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் அருளானந்த்தை சென்னை போலீஸார் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் பேரவைத் தோ்தல் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், காா் திருட்டு

சமரச மையம் குறித்த விழிப்புணா்வு பேரணி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

