ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை, தூத்துக்குடியில் மழை ; அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது.

News image
Updated On :30 டிசம்பர் 2014, 6:52 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது.

திங்கட்கிழமை துவங்கி இரவு வரை பலத்த மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 141.35 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 151.67 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 117.40 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 79.40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 79.75 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 59.93 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 49.21 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 92.25 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.