விருதுநகர் அருகே பாண்டியன் நகரைச்சேர்ந்தவர் சந்திரன்(40). இந்த நகருக்கு அருகே உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் உசிலம்பட்டி ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பாண்டியன் நகரில் இடத் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட இடத்தை சொந்தம் கொண்டாடடுவதில் மறுபடியும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இடம் எனக்குறியது என்றும், மீறினால் கொலை செய்து விடுவதகாவும் கூறி சந்திரனை மிரட்டினாராம். உடனே இது தொடர்பாக பாண்டியன் நகர்காவல் நிலையத்தில் சந்திரன் புகார் செய்தார். அதன் பேரில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரமேஷ் மீது வழக்கு பதிந்து போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

