நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை அருகே பொறியியல் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் அந்தியூரைச் சேர்ந்த தினேஷ்.இவர் இன்று மதியம் தனது ஹாஸ்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் வழக்கு

News image
Updated On :3 பிப்ரவரி 2014, 8:57 am

மது

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவன் அந்தியூரைச் சேர்ந்த தினேஷ்.இவர் இன்று மதியம் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் வழக்கு பதிந்து தற்கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.