கொலையுண்ட ஆயுதப்படை காவலர் உடலை பெறாமல் 2-ம் நாளாக போராட்டம்: போராட்டம் தொடரும் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் சோழத்தரத்தில் கொலை செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் உடலை பெறாமல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்










