பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கள்ளத் தொடர்பு விவகாரம்: பூ வியாபாரி கத்தியால் குத்தி கொலை

திருச்சி அருகே சமயபுரம் சேனை கல்விக்குடியை சேர்ந்த செல்வம் மகன் பிரபாகரன் 25 சமயம் புரம் கோவில் வாசல் முன் பூக்கடை நடத்தி வருகிறார்.

News image
Updated On :19 பிப்ரவரி 2014, 6:51 am

ராஜேஷ் கண்ணா

திருச்சி அருகே சமயபுரம் சேனை கல்விக்குடியை சேர்ந்த செல்வம் மகன் பிரபாகரன் 25 சமயம் புரம் கோவில் வாசல் முன் பூக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கடை அருகே திலீப்குமார் மனைவி திலகம் 37 கடை நடத்தி வருகிறார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். இநிலையில் பிரபாகரன் மற்றும் திலகத்துக்கு இடையே  கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த திலகத்தின் மகன் கோவிந்தராஜ் 20 இவர் திருவாரூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறர் திலகத்தோட தங்கை மகன் சதீஷ் 19 திருச்சி பெரியார் அரசு கல்லூரில்ல் படிக்கிறார்.

இருவரும் சேர்ந்து நேற்று இரவு 12.30 மணியளவில் பிரபாகரை அவரது கடை அருகே டீ குடித்துக்கொண்டிருந்த போது கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.