இந்தியாவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என வேண்டி சிதம்பரத்தில் உள்ள சர்வ சக்தி பீடம் சார்பில் தமிழகத்தில் உள்ள 27 நட்சத்திர கோயில்களில் ஜபவேள்வி, நட்சத்திர வழிபாடு நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து சர்வ சக்தி பீட நிறுவனர் தில்லை சீனு தெரிவித்தது: தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு பிரதமர் பதவி கிடைக்கவும், நிலையான ஆட்சி அமையவும், அமைதி நிலவவும் வேண்டி தமிழகத்தில் உள்ள 27 நட்சத்திர கோயில்களில் ஜபவேள்வி அர்ச்சனை மற்றும் நட்சத்திர வழிபாடு நடத்தப்படவுள்ளது. பிப்.24-ம் தேதி திருவண்ணாமலையில் தொடங்கி கூத்தனூர், பட்டீஸ்வரம், திருஆவினன்குடி, மன்னார்குடி, கதிராமங்கலம், திருகொல்லிகாடு, திருவள்ளூர், திருச்செந்தூர், மயிலாப்பூர், திருவாலங்காடு, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், திருவேற்காடு, கும்பகோணம், திருவடைமருதூர், லால்குடி, நாச்சியார்கோயில், திருப்பராய்த்துறை, நாமக்கல், திருவானைக்கோவில், திருச்சி, திருவந்திபுரம், மகாபலிபுரம், மேகடம்பூர், திருவாரூர், திருவையாறு, ஓமாப்புலியூர் ஆகிய நட்சத்திர கோயில்களில் மார்ச் 24-ம் தேதி வரை வழிபாடு நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

