மணப்பாறை அருகே 6 மாத பெண் குழந்தை எரிந்த நிலையில் சடலாமாக கண்டெடுப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை சந்தப்பேட்டையில் இன்று 6 மாத பெண்குழந்தை ஒன்று எரிந்த நிலையில் சடலாமாக கிடந்தது.

Updated On :19 பிப்ரவரி 2014, 5:54 am

திருச்சி மாவட்டம் மணப்பாறை சந்தப்பேட்டையில் இன்று 6 மாத பெண்குழந்தை ஒன்று எரிந்த நிலையில் சடலாமாக கிடந்தது.
அடையாளம் தெரியாத நிலையில் எரிந்து கிடந்த இந்த குழந்தை பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...