நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

News image
Updated On :23 பிப்ரவரி 2014, 2:07 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் சனிக்கிழமை மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை கச்சேரித்தெருவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் கொள்ளையடிக்கு முயற்சியில் வங்கியின் பூட்டை உடைத்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு, அருகாமையில் குடியிருக்கும் மக்கள் வெளியே வந்தபோது, மர்மநபர்கள் தலைமறைவாகினர். இதனால் பல லட்சங்கள் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளை போவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.