திருவள்ளூா்: இதுவரை ரூ.70.72 கோடி நகை, ரொக்கம் பறிமுதல்
பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் கடந்த மாா்ச் 15 முதல், இதுவரை தொடா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ரூ.70 கோடியே 72 ஆயிரத்து 9 ஆயிரத்து 282-மதிப்பிலான நகை மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

பணம்
கோப்புப்படம்.









