4 மாநில தேர்தலில் தோல்வியுற்றும் மத்தியஅரசு கவலைப்படவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூ
பெட்ரோல், டீசல் உயர்த்தியதற்கு 4 மாநிலங்களில் தேர்தலில் தோல்வியுற்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களை பற்றி கவலைப்படவில்லை என்பது தெரிகிறது என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு








