மேலூரில் ஜவுளிகடை குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்
மதுரை மாவட்டம் மேலூர் தெக்கடி பஜாரில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு ஜவுளிக்கடையின் கிடங்கு திருவாதவூர் ரோட்டில் உள்ளது இன்று காலை அந்த கிடங்கில் திடீர் என தீ பிடித்துள்ளது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.









