பாபநாசம், சேர்வலாறில் மின் உற்பத்தி பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு அணைகள் மூடப்பட்டதால் பாபநாசம், சேர்வலாறு மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 3 வது நாளாக சனிக்கிழமையும் மின்சாரம் உற்பத்தி செய்யவில்லை என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.










