தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்ச்சி

சிதம்பரம் அருகே புவனகிரி தேவாங்கர் சமூக மஹாலில் தமிழக இயற்கை உழவர் இயக்கம் சார்பில் மறைந்த இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நினைவேந்தர் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2014, 1:35 pm

சிதம்பரம் அருகே புவனகிரி தேவாங்கர் சமூக மஹாலில் தமிழக இயற்கை உழவர் இயக்கம் சார்பில் மறைந்த இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் நினைவேந்தர் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூர் மாவட்ட அமைப்பாளர் எஸ்.சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னிலை வகித்தனர். ராகவேந்திரா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுப.கோவிந்தராஜன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் வே.மணிவாசகம், பாலையூர் ஆர்.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கி.தேவதாஸ்படையாண்டவர், கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி, மீத்தேன் எரிவாயு எதிப்பு இயக்கத் தலைவர் திருவரசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று இரங்கல் உரையாற்றினர். குறிச்சி திருஞானம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.