ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அம்பாசமுத்திரம் : செங்குளத்தில் பிடிபட்ட மரநாய் வனப்பகுதியில் விடப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பிடிபட்ட மரநாயினை வனத்துறையினர் புதன்கிழமை காட்டில் கொண்டு விட்டனர்.

News image
Updated On :16 ஜனவரி 2014, 5:17 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பிடிபட்ட மரநாயினை வனத்துறையினர் புதன்கிழமை காட்டில் கொண்டு விட்டனர்.

அம்பாசமுத்திரம் அருகே செங்குளத்தில் தனியார் அரிசி ஆலையில் மரநாய் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அம்பசாமுத்திரம் வனச்சரகர் எம். பாலேந்திரன், வனபாதுகாப்புப்படை வனச்சரகர் மணிமாறன் தலைமையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் முருகன், இசக்கிமுத்து ஆகியோர் சென்று சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள மரநாயை பிடித்து மணிமுத்தாறு தலையணைப் பகுதியில் கொண்டு விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.