திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பிடிபட்ட மரநாயினை வனத்துறையினர் புதன்கிழமை காட்டில் கொண்டு விட்டனர்.
அம்பாசமுத்திரம் அருகே செங்குளத்தில் தனியார் அரிசி ஆலையில் மரநாய் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அம்பசாமுத்திரம் வனச்சரகர் எம். பாலேந்திரன், வனபாதுகாப்புப்படை வனச்சரகர் மணிமாறன் தலைமையில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் முருகன், இசக்கிமுத்து ஆகியோர் சென்று சுமார் ஒன்றரை அடி நீளம் உள்ள மரநாயை பிடித்து மணிமுத்தாறு தலையணைப் பகுதியில் கொண்டு விட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

‘மூன்றாம் பாலினத்தவா்’ சட்டத் திருத்த மசோதா அறிமுகம்

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் நோட்டீஸ்

8 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசிடம் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

சுகாதாரத் துறையில் 61,511 போ் நியமனம்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

