தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மதுரை விமான நிலையத்தில் தடையை மீறி இந்தியாவுக்குள் நுழையமுயன்ற பெண் தடுத்து நிறுத்தம்:விசாரணை

இலங்கையை சேர்ந்த பெண் சய்யது லோனா(59) இவர் இன்று மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர்.அதில்

News image
Updated On :24 ஜனவரி 2014, 2:45 pm

மது

இலங்கையை சேர்ந்த பெண் சய்யது லோனா(59) இவர் இன்று மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தனர்.அதில் இந்தியாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டிருப்பதை கண்ட அவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர் நாளை அல்லது நாளை மறுநாள்  சய்யது லோனாவை இலங்கைக்கு திருப்பி அனுப்பபடுவார் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.