எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 18 மீனவர்கள் காரைக்கால் துறைமுகம் வருகை

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 71 மீனவர்கள் பின்னர் அந்நாட்டு நீதிமன்ற உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 18 பேர் இன்று காலை

News image
Updated On :25 ஜனவரி 2014, 4:11 am

செல்வ முத்துகுமாரசாமி

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 71 மீனவர்கள் பின்னர் அந்நாட்டு நீதிமன்ற உத்தரவுப்படி விடுவிக்கப்பட்டனர். அவர்களில் புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 18 பேர் இன்று காலை காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். உடன்  5 விசைப் படகுகளும் விடுவிக்கப்பட்டு காரைக்கால் துறை முகம் வந்து சேர்ந்தன. மீதமுள்ள 53 பேர் இன்று பகல் 12 மணி அளவில் கப்பலில் வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்கால் துறைமுகத்துக்கு வந்த அவர்களை காரைக்கால் கமாண்டண்ட் உதல் சிங்,

அந்தந்த மாவட்ட மீன்வர்களிடம் ஒப்படைத்தார். இவர்களை நாகை ஆட்சியர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோர் வரவேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.