கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 65-வது குடியரசு தின விழாவில் கண்தானம் வழங்கியவர்களின் குடும்பத்தாருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக்கழக தலைவர் ஆர்.ராமச்சந்திரன் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கண்தானம், ரத்ததானம் ஆகியவற்றை பெறும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் 40 நாட்கள் ஆண் குழந்தையின் கண்களை தானமாக வழங்கிய சிதம்பரத்தைச் சேர்ந்த பெற்றோர் ஈகன்-தில்லைக்கரசி, 38 வயது இளைஞர் கலைவாணன் கண்களை தானமாக வழங்கிய அவரது அண்ணன் பிரபாகரன், 92வது தாயார் சரஸ்வதி அம்மாளின் கண்களை தானமாக வழங்கிய அவரது மகன் சந்தானம் ஆகியோருக்கு குடியரசுதின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


