இலங்கையில் இருந்து சிறைமீண்ட 69 மீனவர்கள் காரைக்கால் வருகை
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை

Updated On :30 ஜனவரி 2014, 5:43 am

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 69 பேர் இன்று காலை 15 படகுகளில் காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர். காரைக்கால் துறைமுகத்துக்கு இன்று காலை 7 மணிக்கு வந்து சேர்ந்த அவர்களை நாகை மாவட்ட முனுசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...