சிதம்பரம் வழியாக அதிகமான ஜல்லி, கருங்கற்கள் ஆகியவற்றை அதிகமான லோடுடன் ஏற்றிச் சென்ற 13 டிப்பர் லாரிகளை போலீஸார் கைப்பற்றி, வழக்குப் பதிந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் போலீஸார் புதன்கிழமை இரவு வண்டிகேட் பகுதியில் புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவக்கரையிலிருந்து சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகள் சாலை அமைக்கும் பணிக்காக ஜல்லி, சிப்ஸ், பாறாங்கற்கள் ஆகியவற்றை அதிக லோடுடன் ஏற்றிச் சென்ற 13 டிப்பர் லாரிகளை பிடித்தனர். மேலும் பின்னர் சிதம்பரம் நகர போலீஸார் அதிக லோடுடன் சென்றதாக வழக்குப் பதிந்து 13 லாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் அபராதத் தொகை வசூலித்து அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

