தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

தை அமாவாசை: ஸ்ரீநடராஜர் கோயிலில் திரண்ட மக்கள்

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்த குளத்தில் மக்கள் திரண்டனர். ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் தீர்த்தத் தலங்களில் புனித நீராடும் மக்கள், தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

News image
Updated On :30 ஜனவரி 2014, 12:36 pm

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்த குளத்தில் மக்கள் திரண்டனர். ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் தீர்த்தத் தலங்களில் புனித நீராடும் மக்கள், தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

இந்த ஆண்டு தை அமாவாசை நாளான வெள்ளிக்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள கங்கைக்கு ஈடான சிவகங்கை தீர்த்தகுளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திரளாண மக்கள் கூடினர். பின்னர் குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.