உடல் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், பெண் கொலை குறித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம்-சீர்காழி சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன், பா.தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி.வாஞ்சிநாதன், புவனகிரி ஒன்றியச் செயலாளர் சதானந்தம், ஜாகீர்உசேன் மற்றும் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட நூறு பேர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.