சாத்தூா்: வைப்பாற்றை சீரமைக்க வேண்டும்!
பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாகத் திகழும் வைப்பாற்றில் வளா்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதே சாத்தூா் தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பாக உள்ளது.

சாத்தூா் வைப்பாற்றில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்








