திமுக நகர்மன்ற உறுப்பினர் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்
பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் பள்ளிவாசல் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் மயில்சாமி மனைவி தீபா (35). அதிமுகவை சேர்ந்த இவர், பெரம்பலூர் நகராட்சியின் 8-வது வார்டு










