சேலம் மாவட்டம், ஏற்காடு குண்டூர் கீழ்காடு பகுதி சேர்ந்த சிவக்குமார் மனைவி சங்கீதா (22) வெள்ளிக் கிழமை மாலை பிரசவத்திற்காக ஏற்காடு 108 வாகனத்தில் அழைத்து வந்த நிலையில் வாகனத்தில் பிறசவவலியில் குழந்தையின் கழுற்றில் தொப்புள் கொடி சுற்றி உயிறுக்கு போராடிய நிலையில் மருத்துவ உதவியாளர் ராஜேஸ் குமார் சமர்தியமாக வாகனத்தில் பிறசவம் பார்த்து மாலை 5.15 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. தமிழக முதல்வர் புதியதாக வழங்கப்பட்ட 70 சிறப்பு சிறிய அவசரசிகிச்சை வாகனத்தில் பிறந்த முதல் குழந்தை என்பதும் மேலும் ஏற்காடு குண்டூர் கிராமம் சாலைவசதி இல்லாத மண்சாலை கரடுமுரடு பாதையில் வாகனத்தில் இருஉயிர்களை காப்பாற்றி வாகன ஒட்டுநர் நந்தகுமார் ஆவார். மேல்சிகிச்சைக்காக ஏற்காடு வாழவந்தி ஆரம்ப சுகாதார மையத்தில் குழந்தையும் தாயையும் அனுமதிக்கப்பட்டனர்.