சிதம்பரத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வு: 1537 பேர் பங்கேற்பு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 8 மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வில் 1537 பேர்








