சிதம்பரத்தில் பலத்த இடி, மின்னலுடன் மழை: மின்னல் தாக்கி 3 பசுமாடுகள் பலி
சிதம்பரம் பகுதியில் சனிக்கிழமை இரவு சுமார் ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில் வல்லம்படுகை பாரதிதாசன் தெருவில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் பின்புறம்








