தமிழகத்தில் 60 சதவீத பெண்களுக்கு ஹைபர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு நோய்கள் தாக்கி பெரும் பாதிப்புள்ளாகியுள்னர். இதில் ஹைப்போ தைராய்டு நோய் என்பது உடல்பருமன் ஏற்படும். இதற்கு தொடர்ச்சியாக மருந்துகள் சாப்பிட்டு வந்தால் குணமளிக்கும். ஆனால் ஹைபர் தைராய்டு நோய் என்பது கழுத்து, தொண்டையில் ஏற்பட்டு முகத்தை பல்வேறு சீரழிவுகலை ஏற்படுத்துவதுடன், தலைமை வழுக்கையாக்கி, கண்களை வெளியே தள்ளி, உடலை மெளிதாக்கி கோரமான தோற்றத்தை ஏற்படுத்தி புற்றுநோய் வரை கொண்டு செல்லும். இதற்கு மாத்திரைகள் சாப்பிடுவதோடு, அறுவை சிகிச்சை மிகவும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.