பள்ளி, கல்லூரிகளில் காந்திய சிந்தனை தொடர் வகுப்புகளை நடத்த, காந்திமன்றம் முடிவு
சிதம்பரம் வாகீசநகரில் உள்ள காந்திமன்ற பொதுக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மன்றச் செயலாளர் பொன்.குஞ்சிதபாதம் தலைமை வகித்தார். மன்ற உறுப்பினர் வி.எஸ்.ஆர்.நடராஜன் முன்னிலை








