பெரம்பலூர் அருகே கோயில் சிலைகள் திருட்டு
பெரம்பலூருக்கு அருகே மேலப்புலியூர் என்ற இடத்தில் பெருமாள் கோயிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், பெருமாள், ஸ்ரீதேவி, கிருஷ்ணர் சிலைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

Updated On :4 ஜூன் 2014, 7:02 am

பெரம்பலூருக்கு அருகே மேலப்புலியூர் என்ற இடத்தில் பெருமாள் கோயிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், பெருமாள், ஸ்ரீதேவி, கிருஷ்ணர் சிலைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த மூன்று ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்சம் பெறும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...