6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெரம்பலூர் அருகே கோயில் சிலைகள் திருட்டு

பெரம்பலூருக்கு அருகே மேலப்புலியூர் என்ற இடத்தில் பெருமாள் கோயிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், பெருமாள், ஸ்ரீதேவி, கிருஷ்ணர் சிலைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

News image
Updated On :4 ஜூன் 2014, 7:02 am

தர்மராஜ்

பெரம்பலூருக்கு அருகே மேலப்புலியூர் என்ற இடத்தில் பெருமாள் கோயிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், பெருமாள், ஸ்ரீதேவி, கிருஷ்ணர் சிலைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த மூன்று ஐம்பொன் சிலைகளின் மதிப்பு பல லட்சம் பெறும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.