சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி டிஜிபி அலுவலகம் முற்றுகை
அபிஷேகப்பாக்கம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை புதுவையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும்










