வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்த வாலிபர் பலி: மற்றொருவர் கால் முறிவு

ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா வந்த வாலிபர் பலி மற்றெருவர் கால் முறிவு.சேலம் மாவட்டம், ஏற்காட்டு மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை மாலை சேலம் பால்மார்கெட்

News image
Updated On :20 ஜூன் 2014, 1:25 pm

ஜான் பாஸ்கோ

சேலம் மாவட்டம், ஏற்காட்டு மலைப்பாதையில் வெள்ளிக்கிழமை மாலை சேலம் பால்மார்கெட் ரோட்டில்   தனியார் ஹோட்டலில் சப்ளையர்ராக  பணிபுரியும்  சுந்திரம் மகன் ஜெயக்குமார் (49) மற்றும்  ராமலிங்க செட்டியார் மகன் சிவா (40) இருவரும் கடை விடுமுறை என ஏற்காடு சுற்றுலா வந்து திரும்பிய போது 20 வது வளைவு அருகே சேலத்திலிருந்து இரும்பு கம்பி ஏற்றிவந்த வேன் மீது பைக் மோதியதில்  தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில்  ஜெயக்குமார்  பலியானர்.  சிவா கால்முறிவு ஏற்பட்டு 108 வாகனத்தில் சேலம் அரசு மருத்துவ மனையில் அனுப்பிவைத்தனர். ஏற்காடு காவல் துறை  வேன்ஒட்டுநர் ஸ்ரீதர்  மீது   வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.