நாகையில் மார்க்சிஸ்ட் அமைப்புகளின் ரயில் மறியல் போராட்டத்தில் தள்ளுமுள்ளு
ரயில் கட்டண உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவைகளைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் (மார்க்சிஸ்ட் சார்பு) சார்பில் நாகையில் புதன்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் போலீஸாருக்கும், போராட்டக் குழுவினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.








